×

வைகாசி மாத பௌர்ணமி: திருவண்ணாமலை கோயிலில் 5 மணி காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: வைகாசி மாத பௌர்ணமியை ஒட்டி அண்ணாமலையார் கோயிலில் 3 முதல் 5மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோயிலில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை தூக்கி எறிந்து பக்தர்கள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்காண பக்தர்கள் அம்மணி அம்மன் கோபுரம் வழியில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

The post வைகாசி மாத பௌர்ணமி: திருவண்ணாமலை கோயிலில் 5 மணி காத்திருந்து பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Vaikasi ,Thiruvannamalai temple ,Tiruvannamalai ,Annamalaiyar temple ,Sami ,Ammani ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் மகா அபிஷேகம் வைகாசி அமாவாசை முன்னிட்டு