சேலம்: சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியில் தொடர்மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். சுவர் இடிந்த விழுந்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மது என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
The post சேலம் அருகே தொடர்மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.