சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.
The post தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.