- சென்னை
- வங்காள விரிகுடா
- வளிமண்டலவியல் திணைக்களம்
- கோயம்புத்தூர்
- திருப்பூர்
- பிறகு நான்
- திண்டுக்கல்
- தின மலர்
சென்னை: வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 24ம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி appeared first on Dinakaran.