×

திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன!!

திருப்பூர்: திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வரும் நிலையில் குளத்தில் மீன்கள் இறந்துள்ளன.

 

 

The post திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன!! appeared first on Dinakaran.

Tags : Nanjarayan pond ,Tiruppur ,
× RELATED சுற்றுலா தலமாகும் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம்