சென்னை: சைதாப்பேட்டையில் வீட்டின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து மூதாட்டி செல்லம்மாள் (62) உயிரிழந்தார். செல்லம்மாளின் சகோதரி கன்னியம்மாள் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து மூதாட்டி பலி appeared first on Dinakaran.