கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நீர் தேங்கியது. நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
The post சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நீர் தேங்கியது appeared first on Dinakaran.