- ஷவரன் ஜுவல்
- விருதுநகர்
- சவரன்
- கனேந்தல்
- கரியாபதி, விருதுநகர் மாவட்டம்
- மணிகண்டன்
- சிலம்பரசன்
- திருவெட்டா
- மூடதி முதம்மல்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கணக்கநேந்தலில் மூதாட்டியை கொன்று 5 சவரன் நகை திருடிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதாட்டி முத்தம்மாளை கொலை செய்துவிட்டு தப்பிய மணிகண்டன், சிலம்பரசன், திருவேட்டை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
The post விருதுநகர் அருகே மூதாட்டியை கொன்று 5 சவரன் நகை திருடிய வழக்கு: 3 பேர் கைது appeared first on Dinakaran.