×

தமிழ்நாட்டில் கோடை மழை 30% குறைவாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 30 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை மழை 97.0மி.மீ. பதிவாகும் நிலையில் இன்று காலை வரை 68.0மி.மீ. பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் கோடை மழை 30% குறைவாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Chennai Meteorological Department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நாளை...