- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- திண்டுக்கல்
- ராமநாதபுரம்
- கள்ளக்குறிச்சி
- நெல்லை
- தென்காசி
- பிறகு நான்
- குமாரி
- சென்னை
- திருவள்ளூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, தேனி, குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, மதுரை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.