×

நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2740 கோழிகள் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2740 கோழிகள் கருகி உயிரிழந்துள்ளது. வெள்ளப்பாறை கிராமத்தில் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்கசிவு காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2740 கோழிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Namakkal district ,Namakkal ,Pallipalayam ,Vellaparai ,Dinakaran ,
× RELATED அண்ணனை வழியனுப்ப வந்த போது பள்ளி வேனில் சிக்கி 1 வயது குழந்தை பலி