×

சாலையோரத்தில் வீசிச் செல்லப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்ட திருநங்கை!

செங்கல்பட்டு: ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே, பிறந்து 3 மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை சாலையோரத்தில் வீசிச் செல்லப்பட்டது  துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை அழும் சத்தம் கேட்டு, திருநங்கை ஒருவர் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்துள்ளார். அதனை தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சாலையோரத்தில் வீசிச் செல்லப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்ட திருநங்கை! appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Attur toll plaza ,
× RELATED செங்கல்பட்டு ஜிஹெச் வளாகத்தில்...