×

கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் பதிவான சிசிடிவி காட்சிகள், வழக்கு தொடர்பான கோப்புகளை வழங்க மாணவி தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். கோப்புகளை வழங்க அரசு தரப்பு அவகாசம் கேட்ட நிலையில் வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Kaniamoor ,Kallakurichi ,Kaniyamoor ,
× RELATED கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில்...