×

அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜர்

 

சென்னை: அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜரானார். மக்களவை தேர்தல் பரப்புரையின்போது தன்னை பற்றி பழனிசாமி அவதூறாக பேசியதாக தயாநிதி மாறன் எம்.பி. வழக்கு தொடர்ந்தார். தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார்.

The post அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Chennai ,Egmore court ,Dayanidhi Maran ,Palaniswami ,Lok Sabha election ,Chennai Egmore court ,
× RELATED 100 யூனிட் விலையில்லா மின்சாரம்...