×

குல்பி ஐஸ் விற்பனையாளரை தாக்கிய 3 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் நள்ளிரவில் குல்பி ஐஸ் விற்பனை செய்த பிரமோத்குமாரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஸ் வாங்கியதற்கு பணம் கேட்டதால், பிரமோத்குமாரை தாக்கிய பாலா, முகேஷ், காமேஷ் ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

The post குல்பி ஐஸ் விற்பனையாளரை தாக்கிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Gulbi ,Thiruvallur ,Pramodkumar ,Manavala Nagar ,Bala ,Mukesh ,Kamesh ,
× RELATED திருவள்ளூர் அருகே தொழிற்சாலை வாகனங்கள் மோதி 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம்