×

திருப்பூர் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு மேலும் ஒரு சிறுமி பாதிப்பு?

திருப்பூர் : திருப்பூர் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு மேலும் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கைதானவர்கள் மற்றொரு சிறுமியையும் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.

The post திருப்பூர் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு மேலும் ஒரு சிறுமி பாதிப்பு? appeared first on Dinakaran.

Tags : Tirupur ,
× RELATED போலி ஆதார்: திருப்பூரில் 3 வங்கதேச இளைஞர்கள் கைது