×

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

டெல்லி :ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் ஹேமந்த் சோரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Jharkhand ,Chief Minister ,Hemant Soran ,Delhi ,Supreme Court ,Enforcement Directorate ,Dinakaran ,
× RELATED ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் கிடைக்குமா? : உச்சநீதிமன்றத்தில் 21-ல் விசாரணை