×

கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை : சென்னை மணலியில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஜெகநாதன் (40) என்பவர் மனைவி லோகேஸ்வரி(35), மகள் காவியா (12) உடன் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து மணலி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Manali ,Jeganathan ,Lokeswari ,Kaviya ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்