×

ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு!!

சென்னை எண்ணூர் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான். 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஹம்மது நபில் (17), கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்கச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆவடி செல்வதற்காக எண்ணூர் ரயிலில் ஏறியபோது தவறி விழுந்த ஹம்மது நபில், தலையில் அடிபட்டு உயிரிழந்தான்.

The post ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ennore ,Hammad Nabil ,Avadi ,
× RELATED எண்ணூரில் மதுபோதையில் காவலரை தாக்கிய...