×

திருச்சூர் அருகே கப்பல் மீது படகு மோதி 2 மீனவர்கள் பலி

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாவக்காடு கடல் பகுதியில் கப்பல் மீது மீன்பிடி படகு மோதிய விபத்தில் 2 மீனவர்கள் பலியாகினர். லட்சத்தீவில் இருந்து சாவக்காடு பகுதிக்கு வந்த கப்பல் மீது மீன்பிடி படகு மோதி விபத்துக்குள்ளானது.

The post திருச்சூர் அருகே கப்பல் மீது படகு மோதி 2 மீனவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Thrissur ,Thiruvananthapuram ,Savakkad ,Thrissur, Kerala ,Lakshadweep ,
× RELATED சென்னை சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதம்: பயணிகள் பெரும் தவிப்பு