×

நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக அதிர்ச்சி தகவல்

நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஜெயக்குமார் உயிரிழந்து 4 மணி நேரத்துக்குப் பின் உடல் எரிக்கப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. 2-ம் தேதி காணாமல் போனதாக கூறப்படும் ஜெயக்குமார் 5 மணி நேரம் வரை அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Nellie East District Cong ,President ,Jayakumar Thanasingh ,Nellai ,Nellai East District ,Jeyakumar ,
× RELATED நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர்...