×

ராஜினாமாவை திரும்பப் பெற்றார் ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர்!

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர் தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றார். தனது ராஜினாமாவை வாபஸ் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. எல்காட் நிறுவன மேலாண் இயக்குநராக இருந்தபோது கடந்த மார்ச் மாதம் பதவியை அனீஷ் சேகர் ராஜினாமா செய்தார். தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகத்தின் மேலாண் இயக்குநராக அனீஷ் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

The post ராஜினாமாவை திரும்பப் பெற்றார் ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர்! appeared first on Dinakaran.

Tags : Anish Shekhar ,CHENNAI ,Aneesh ,Elcott ,Aneesh Shekhar ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்