×

ஜூன் 1-ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: ஜூன் 1-ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் முடிவு தேதியான ஜூன் 4 வரை இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதம் வைத்த நிலையில், அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.

The post ஜூன் 1-ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Kejriwal ,Delhi ,Abhishek Manu Singhvi ,
× RELATED விசாரணை நீதிமன்றத்தை அணுகி டெல்லி...