சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 4,105 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 87.90% அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்ற நிலையில் 91.77% அரசு உதவிபெறும் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
The post பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 4,105 பள்ளிகள் 100% தேர்ச்சி..!! appeared first on Dinakaran.