×

1.5 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு திரும்பியது தெய்வானை யானை

மதுரை: 1.5 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (07.12.2021) மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை  தெய்வானை  கோயிலுக்கு திரும்பியது. 14 வயதுடைய யானை தெய்வானை பாகனை தாக்கியதால் திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் 1.5 ஆண்டுகள் சிகிச்சைக்கு பின் திருப்பரங்குன்றம் திரும்பியது. …

The post 1.5 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு திரும்பியது தெய்வானை யானை appeared first on Dinakaran.

Tags : Deivanai ,Tiruparangunram Subramanya Swamy Temple ,Madurai ,Tiruparangunram Subramania Swamy temple ,Deivanai temple.… ,Deivanai temple ,
× RELATED பொன்னமராவதி சிவன் கோயிலில் வைகாசி மாத கார்த்திகை சிறப்பு வழிபாடு