×

நீலகிரியில் வீசிய பலத்த காற்றால் 1,500 வாழை மரங்கள் சேதம்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் புளியம்பாறை பகுதியில் வீசிய பலத்த காற்றால் 1,500 வாழை மரங்கள் சாய்ந்தன. கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் காற்றுடன் பெய்த கனமழையால் வாழை மரங்கள் சேதமடைந்தது.

The post நீலகிரியில் வீசிய பலத்த காற்றால் 1,500 வாழை மரங்கள் சேதம்..!! appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Puliyamparai ,Nilgiris district ,Kudalur ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் நிலச்சரிவுகளை தடுக்க...