- முதல் அமைச்சர்
- மம்தா
- கங்குலி
- கொல்கத்தா
- மேற்கு வங்கம்
- மம்தா பானர்ஜி
- சவுரப் கங்குலி
- முதல்வர்
- தின மலர்
கொல்கத்தா: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுரப் கங்குலி விரைவில் பூரண நலம்பெற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். லேசான மாரடைப்பு ஏற்பட்டதால் கொல்கத்தா தனியார் மருத்துவமனையில் பிசிசிஐ தலைவர் கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ளார். …
The post கங்குலி விரைவில் பூரண நலம்பெற முதல்வர் மம்தா வாழ்த்து appeared first on Dinakaran.