ராமநாதபுரம்: பாம்பன் அருகே குந்துகால் கடலில் குளிக்கச் சென்று மாயமான இளைஞர் முஜாஹித் சடலமாக மீட்கப்பட்டார். நேற்று கடலில் மாயமான முஜாஹித்தை மீனவர்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
The post பாம்பன் அருகே கடலில் மாயமான இளைஞர் சடலமாக மீட்பு..!! appeared first on Dinakaran.