×

சென்னை சவுகார்பேட்டையில் ஓபியம் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் ஓபியம் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவாராம், ஹைத்திராம், ஹர்தேவ்ராம் ஆகியோரை ஏழு கிணறு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.1.5 லட்சம் ரொக்கம், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை சவுகார்பேட்டையில் ஓபியம் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Chowarpetta ,Chennai ,Chennai Chaukarpet ,Devaram ,Haitram ,Hardewram ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...