கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பெண்ணை வெட்டிக் கொன்று 3 சவரன் நகை கொள்ளையடித்துள்ளனர். மதியம் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் ரேணுகாவை அரிவாளால் வெட்டி கழுத்தில் இருந்த நகையை பறித்து சென்றனர்.
The post கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பெண்ணை வெட்டிக் கொன்று 3 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.