- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- கோவாய்
- கிருஷ்ணகிரி
- நீல்கிரி
- ஈரோடு
- காஞ்சி
- Tirupathur
- திருப்பூர்
- திருவண்ணாமலை
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, காஞ்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
The post தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.