×

2022 பிப்ரவரியில் குரூப்-2 தேர்வும் மார்ச்சில் குரூப் – 4 தேர்வும் நடைபெறும் : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!!

சென்னை : 2022 பிப்ரவரியில் குரூப்-2 தேர்வும் மார்ச்சில் குரூப் – 4 தேர்வும் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2022ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்.2022ம் ஆண்டு 32 வகையாக தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது….

The post 2022 பிப்ரவரியில் குரூப்-2 தேர்வும் மார்ச்சில் குரூப் – 4 தேர்வும் நடைபெறும் : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : D. NN ,Chennai ,N.N. ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...