×

விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு!

டெல்லி: விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்படுகிறது. மக்களவை தேர்தலில் EVM-ல் பதிவாகும் வாக்குகளுடன் விவிபேட் ஒப்புகைச்சீட்டுகளையும் ஒப்பீடு செய்யக் கோரிக்கை. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் அனைத்து ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

The post விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Lok Sabha ,Supreme Court ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் நடக்கும் நேரத்தில்...