- பரவமங்கலம்
- சிவகங்கை மாவட்டம்
- மதுரை
- சரவணன்
- நரவமங்கல
- நீதிமன்றம்
- சிவகங்கை மாவட்டம் வரவமங்கலம்
- மஞ்சுவிராத்
- மஞ்சுவிராட்டு
மதுரை: சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்த உத்தரவிடக் கோரி மறவமங்களத்தை சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுவிரட்டு போட்டிக்கு 3 வாரத்திற்குள் அனுமதி வழங்க உத்தரவிட்டார்.
The post சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு appeared first on Dinakaran.