×

வாழை விவசாயிகளுக்கு பயிற்சி

ஒட்டன்சத்திரம், ஏப்.25: வேடசந்தூர் எஸ்.ஆர்.எஸ். வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் எட்டு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் ஒட்டன்சத்திரம், விருப்பாச்சி வாய்க்கால் பாலத்தில் விவசாயிகளுக்கு வாழைக்கன்று நேர்த்தி முறை குறித்து விவரித்தனர். இப்பயிற்சியின் மூலம் வாழையில் நூற்புழு தாக்குதல் வராமல் தடுப்பதற்கான வழி முறைகளை விவசாயிகள் அறிந்து கொண்டனர்.

The post வாழை விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Othanchatram ,Vedasandur ,College of Agriculture and Technology ,Ottanchatram ,Vidhachi ,
× RELATED வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையோரம்...