சென்னை : வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் கொத்துக் கொத்தாக வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாக தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பல லட்சம் வாக்குகள் விடுபட்டிருப்பது வேதனை அளிக்கிறது என்றும் தேர்தல் ஆணையம் கவனமாக
இருந்திருக்கலாம் என்றும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
The post கொத்துக் கொத்தாக வாக்குரிமை மறுப்பு : தமிழிசை சௌந்தரராஜன் வேதனை appeared first on Dinakaran.