×

ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மேலும் ஒரு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு..!!

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மேலும் ஒரு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு செய்துள்ளது. நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மேலும் ஒரு சம்மன் அனுப்ப தாம்பரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மேலும் ஒரு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Nayanar Nagendran ,Chennai ,Tambaram police ,Nellie ,
× RELATED தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பறிமுதல்...