×

இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமற்ற முறையில் நடுநிலையை கைவிட்டு விட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மோடியின் அப்பட்டமான வெறுப்பு பேச்சை தேர்தல் ஆணையம் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமற்ற முறையில் நடுநிலையை கைவிட்டு விட்டது. சமூக ரீதியில் பின்தங்கியவர்ள் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் உரிய பங்கை பெறுவதை மோடி தடுக்கிறார்.

 

The post இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமற்ற முறையில் நடுநிலையை கைவிட்டு விட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Election Commission of India ,Chief Minister MLA K. Stalin ,Chennai ,Chief Minister ,Uddhav Thackeray ,Modi ,Election Commission ,K. Stalin ,MLA K. Stalin ,
× RELATED வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடும்...