- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- பிறகு நான்
- தென்காசி
- கோயம்புத்தூர்
- திருவாரூர்
- தஞ்சாவூர்
- சிவகங்கை
- திருப்பூர்
- நீலகிரி
- நெல்லை
- புதுக்கோட்டை
- மதுரை
- விருதுநகர்
- ராமநாதபுரம்
- குமரி...
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தேனி, தென்காசி, கோவை, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, திருப்பூர், நீலகிரி, நெல்லை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், குமரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
The post அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.