×

திருப்பத்தூரில் கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது.  திருப்பத்தூரை சேர்ந்த விஷ்ணுவர்தன், கல்லூரியில் இருந்து பைக்கில் வீடு திரும்பும்போது சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விஷ்ணுவர்தனின் பைக் தீப்பற்றியதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

The post திருப்பத்தூரில் கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது appeared first on Dinakaran.

Tags : Tiruppathur ,Vishnuvardhan ,Tiruppattur ,Tirupathur ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூரில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து