×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்.29-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை சார்பு நீதிமன்றம்

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்.29-ம் தேதிக்கு உதகை சார்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. சயான், மனோஜ், ஜம்சீர் அலி, தீபு, பிஜின், ஜித்தன் ஜாய், சதீசன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஒருவரும் ஆஜராகவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் யாரும் ஆஜாராகாததால் விசாரணை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்.29-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை சார்பு நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Utagai court ,Nilgiris ,Kodanadu ,Sayan ,Manoj ,Jamsir Ali ,Deepu ,Bijin ,Jitan Joy ,Satheesan ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை...