×

சேலம் பனமரத்துப்பட்டியில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு

சேலம்: சேலம் பனமரத்துப்பட்டியில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளர். காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த ஹரிதாஸ் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்

The post சேலம் பனமரத்துப்பட்டியில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Salem Panamarathupati ,Salem ,Haridas ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை