×

வயலில் பூச்சிமருந்து அடித்த விவசாயி சற்றுநேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

திருச்சி: விராலிமலை அருகே வயலில் பூச்சிமருந்து அடித்த விவசாயி சற்றுநேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். பாப்பா வயல் கிராமத்தில் ராசப்பா (51) வயலில் பூச்சி மருந்து அடித்து பின்னர் அமர்ந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

 

The post வயலில் பூச்சிமருந்து அடித்த விவசாயி சற்றுநேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Viraalimala ,Rasappa ,Bapa Viel ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...