×

மேலூர் அருகே திருவாதவூரில் மீன்பிடி திருவிழா..!!

மதுரை: மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள பெரிய கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது. மீன்பிடி திருவிழாவில் உபகரணங்களை கொண்டு நாட்டு வகை மீன்களை பிடித்து பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.

The post மேலூர் அருகே திருவாதவூரில் மீன்பிடி திருவிழா..!! appeared first on Dinakaran.

Tags : festival ,Tiruvadavoor ,Melur ,Madurai ,Periya Kanmai ,
× RELATED பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில்...