- சென்னை
- தேர்தல் ஆணையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பிரதான தேர்தல் அதிகாரி
- சத்யபிரத சகு
- மக்களவை
- தின மலர்
சென்னை: வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே வாக்காளர்கள் வரிசை நிலையை இணைப்பு மூலம் அறிந்து கொள்ளும் வகையில் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்ட அறிக்கை:
வாக்காளர்களின் வசதிக்காக மக்களவை தேர்தல் 2024க்காக வாக்குச்சாவடியின் வரிசை நிலையை அறிந்து கொள்ளும் வசதியை தேர்தல்கள் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே வாக்குச்சாவடியின் வரிசை நிலையை htts://erolls.tn.gov.in/Queue/ இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வாக்குச்சாவடி வரிசை நிலை இணைப்பு மூலம் அறிய புதிய வசதி appeared first on Dinakaran.