சென்னை: திமுகவினரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி புகார் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் அமைப்புகள் மூலம் திமுக வேட்பாளர்கள், முன்னணி நிர்வாகிகளின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் தெரிவித்தார். சிபிஐ, ED உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் மூலம் திமுக நிர்வாகிகளின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் அவர் குற்றச்சாட்டு வைத்தார்.
The post திமுகவினரின் செல்போன் ஒட்டுக்கேட்பு: திமுக புகார் appeared first on Dinakaran.