கேரளா: கேரளாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ்., பாஜக இணைந்து அரசியல் சாசனத்தை சிதைக்க முயற்சிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
The post கேரளாவில் ராகுல்காந்தி தீவிர வாக்கு சேகரிப்பு..!! appeared first on Dinakaran.