×

சிபிஐயால் கைது செய்யப்பட்ட கே.சி.ஆர். மகள் கவிதாவுக்கு ஏப்ரல் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

ஹைட்ரபாத்: சிபிஐயால் கைது செய்யப்பட்ட கே.சி.ஆர். மகள் கவிதாவுக்கு ஏப்ரல் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதா அமலாக்கத்துறையால் கைதாகி சிறையில் உள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது.

The post சிபிஐயால் கைது செய்யப்பட்ட கே.சி.ஆர். மகள் கவிதாவுக்கு ஏப்ரல் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Tags : K. ,CBI. C. R. Court ,Kavita ,Hyderabad ,CBI ,C. R. Daughter ,Kavitha ,Telangana ,Chandrasekharrao ,Kavita Enforcement Department ,Delhi ,
× RELATED கவிதா ஜாமின் வழக்கு: டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணை