×

தமிழ்நாட்டில் 41 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 41 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை
அதிகரிக்கக்கூடும். அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.

The post தமிழ்நாட்டில் 41 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : NADU ,Chennai ,Tamil Nadu ,Meteorological Centre ,Puducherry ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...