- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- திமுக
- கனிமொழி
- திருச்செந்தூர்
- தூத்துக்குடி
- உதயநிதி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அஇஅதிமுக
தூத்துக்குடி: திருச்செந்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம் செய்கிறார். தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயிலிலும் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு நடக்க அதிமுக தான் காரணம் என உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டின் உரிமையை காக்க 40க்கு 40 வெற்றியை தர வேண்டும் என வலியுறுத்தினார்.
The post திருச்செந்தூரில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!! appeared first on Dinakaran.